உள்நாடு

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) –அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டமைக்கு அமைவாக தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களின் மாதந்த அடிப்படை சம்பளத்தை 10,000 முதல் 12,500 அதிகரிக்கப்பட்டுள்ளதாக திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக நாளாந்த சம்பளம் 400 ரூபாய் இருந்து 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

“அனுர ஆட்சிக்கு வந்தால் கோட்டாவின் யுகமே ஏற்படும்” – புத்தளத்தில் தலைவர் ரிஷாட்!

editor

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று முக்கிய மாநாடு!