உள்நாடு

தனியார் துறை ஊழியர்களது சம்பளம் தொடர்பில் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா பாதிப்புக்குள்ளான தனியார் துறை ஊழியர்களுக்கு சாதகமான தொகையை ஊதியமாக வழங்க இணக்கம் காணப்பட்ட கால எல்லையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் தொழிலின்மை காரணமாக ஊழியர்களை வீடுகளில் தங்கவைக்க நேரிட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் 50 வீதம் அல்லது 14,500 ரூபா ஆகிய இரண்டில் மிகவும் சாதகமான தொகையை செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts

பொது மன்னிப்பின் கீழ் 444 கைதிகள் விடுதலை

Green Apple களின் விலை குறைந்துள்ளது.

கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலத்தை திறந்தார் ஜனாதிபதி!