உள்நாடு

தனியாரிடம், மின்சாரத்தினை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

(UTV|கொழும்பு) – நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தட்டுப்பாடின்றி மின்சாரத்தினை வழங்குவதற்கு தனியார் பிரிவிடமிருந்து மின்சாரத்தினை விலைக்கு வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 6 மாதங்களுக்கு 200 மெகா வோட் மின்சாரத்தினை கொள்வனவு செய்வதற்கு இவ்வாறு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன் ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

Related posts

மதுசார பாவனை வீழ்ச்சி

சாதாரண தர பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனை பற்றிய அறிவித்தல்

மீண்டும் விளக்கமறியல்