உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 32 பேர்கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 32 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

ஒக்டோபர் 31 ஆம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இதுவரையில் சுமார் 1525 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யோஷித ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலை

editor

136 மில்லியன் மோசடி – கைதான சந்தேக நபர்.

சினோபெக் சுப்பர் டீசலின் விலை அதிகரிப்பு!

editor