உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 498 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 498 பேர், கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 62,085 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு [VIDEO]

பொருளாதார நிலைப்பாடு குறித்து பிரதமர் இன்று விசேட உரை