உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 829 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related posts

மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி மரணம்

editor

இன்று முதல் மக்களுக்கு இலவசமாக அன்டிஜன் பரிசோதனை

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

editor