உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 844 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 844 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை கூடவுள்ள பாராளுமன்றம்!

மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

பால்மாவுக்கான புதிய விலை நாளை அறிவிக்கப்படும்