உள்நாடு

தனிமைப்படுத்தல் பகுதிகளிலுள்ள மக்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  நாளைய தினம்(09) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தல் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவது மற்றும் உள்நுழைவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம் – 40 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை

editor

பொதுத் தேர்தல் தொடர்பிலான இறுதி தீர்ப்பு இன்று

கடன் மறுசீரமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத மஹிந்த, சஜித் அணி முக்கியஸ்தர்கள்!