உள்நாடு

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து மேலும் 98 பேர் வெளியேற்றம்

(UTV|கொழும்பு)- பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்த 98 பேர் இன்றைய தினம்(19) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என PCR பரிசோதனையில் கண்டறியப்பட்டதையடுத்து இன்று(19) அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

கற்பிட்டி – பள்ளிவாசல்துறை பகுதியில் மஞ்சளுடன் ஐவர் கைது.

(ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் அமைச்சரவைப் பத்திரம் – ஜீவன் தொண்டமான்

ஜெர்மனில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் நாட்டுக்கு