உள்நாடு

தனிமைப்படுத்தலை மீறுபவர்களை கைது செய்யுமாறு ஆலோசனை

(UTV|கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகின்ற காலப்பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்ய உத்தரவிடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

IMF கடன் வசதி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

முன்னாள் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கவில்லை – பிரதமர் ஹரினி

editor