உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 41 பேர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- இலங்கை விமானப்படையின் கண்காணிப்பின் கீழ் வெலிசர பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 41 பேர் இன்று(23) தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

விமானப்படை ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது

Related posts

ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான தடையை வரவேற்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு [PHOTO]

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேருக்கு பதவி உயர்வு

தயார்படுத்தப்படும் பரீட்சை நிலையங்கள்!