புகைப்படங்கள்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 31 பேர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து இன்று (17) 31 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்

பம்பைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த இறுதி குழாமே இவ்வாறு வெளியேறியுள்ளனர்.

 

 

Related posts

கொரோனாவுக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

Diamond Princess கப்பல் ஜப்பானில் இருந்து வெளியேறியது

பஹ்ரைன் நாட்டின் வர்த்தக மற்றும் முதலீட்டு உயர்மட்டத் தூதுக்குழுவுடன் அமைச்சர் ரிஷாட்