உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட இரு வைத்தியசாலைகளில் 2 வார்ட் அறைகள்

(UTV| கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதன் காரணமாக களுபோவில போதனா வைத்தியசாலையின் 5வது அறை மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனையின் 20வது அறை ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த வைத்தியசாலை அறைகளில் பணிபுரிந்த பணிக்குழுவினரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts

மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்வதில் ஏற்றப்பட்டுள்ள புதிய மாற்றம்!