உள்நாடுசூடான செய்திகள் 1

தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி

(UTV|கொழும்பு) – ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது மூன்று மாத சம்பளத்தை வழங்கியுள்ளார்,

இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் பிபீ ஜயசுந்தரவிடம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மதியம் கையளித்துள்ளார்.

Related posts

வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளின் பட்டங்களை அங்கீகரிப்பது குறித்து விசேட கவனம்!

மறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் நிறுத்தம்

சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அனைவரினதும் கடமை – பிரதமர்