உள்நாடு

“தனது அமைச்சுப் பதவியினை தொடர முடியாது” – வாசுதேவ

(UTV | கொழும்பு) – விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் நீக்கியதை அடுத்து அமைச்சரவையில் அமைச்சராக கடமையாற்ற முடியாது என நீர்ப்பாசனத்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அண்மைய அபிவிருத்திகளை அடுத்து, தனது அமைச்சுப் பதவியில் தொடர முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

50 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்து – நால்வர் காயம்

editor

இலங்கைக்கும் பெனின் குடியரசுக்கும் இடையே பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து அவதானம்

புத்­தளம் முன்னாள் காதி­நீ­தி­ப­தியின் விளக்­க­ம­றியல் 17 ஆம் திகதி வரை நீடிப்பு!