சூடான செய்திகள் 1

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு வழங்கிய சந்தேக நபர் கைது

(UTVNEWS|COLOMBO) – தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கு உதவி ஒத்துழைப்புகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் மாவனெல்ல – முருத்தவெல பகுதியில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

60 வயதான அவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இவர் மாவனெல்ல, முருத்தவெல பகுதியிலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

சிறுபான்மையினரின் இருப்பை அழிக்க துடிக்கும் சக்திகளின் மாய வலையில் சிக்காதீர்கள் – ரிஷாத்

வளமான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் புத்தாண்டு அமையட்டும்