உள்நாடு

தடுப்பூசி வழங்காவிடின் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – தனியார் பேரூந்து பணியாளர்களுக்கு இரு வாரங்களுக்குள் கொரோனா தடுப்பூசி கிடைக்காவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

புலனுறுப்புகளால் உலக சாதனை படைத்த சாய்ந்தமருது பர்ஷான்க்கு கௌரவம்

சுமார் 180Kg போதைப்பொருள் கையகப்படுத்தப்பட்டது

விளையாட்டுத்துறை அமைச்சரின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பாலிந்த