உள்நாடு

தடுப்பூசி அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலி

(UTV | கொழும்பு) – கொரோனா தடுப்பூசி அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலியொன்றை (MOBILE APP) அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிப்பு

தடைகளை தாண்டி பொலிகண்டி போராட்டப் பேரணி தொடர்கிறது

உத்திக பிரேமரத்னவின் ஜப்பான் விஜயம் குறித்து அறிக்கை