உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 300 பேர் வீட்டுக்கு

(UTVNEWS | COLOMBO) -வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 300 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு செல்ல உள்ளனர்.

Related posts

இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் அமெரிக்க அதிகாரி

பூவெலிகட கட்டிட இடிபாட்டிற்கான காரணம் வெளியானது

பாராளுமன்றம் எப்போது கூடுகிறது ? வெளியான திகதி

editor