உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வீட்டுக்கு

(UTVNEWS | COLOMBO) -வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 311 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு சென்று உள்ளனர்.

Related posts

ஜனாதிபதி சட்டத்தரணிகளை தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரல்.

PCR பரிசோதனை நிர்ணய கட்டணத்திலும் அதிகரிப்பு

பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய

editor