உள்நாடுசூடான செய்திகள் 1

தடயவியல் தணிக்கை அறிக்கையை பா.உ வழங்க முடியாது [VIDEO]

(UTV|COLOMBO) – சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் தயாரித்த தடயவியல் தணிக்கை அறிக்கையை சட்டமா அதிபரின் பணிப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க முடியாத நிலையில் உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts

மின்சார தொழில்நுட்பவியலாளர்களுக்கு அனுமதிப் பத்திரம்

வண. ஊவத்தன்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

மற்றுமொரு ஹெரோய் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது