உள்நாடு

‘தங்கல்ல சுத்தா’ பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது

(UTV | கொழும்பு) –  பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘தங்கல்ல சுத்தா’ என அறியப்படும் லொக்குகே லசந்த பிரதீப் நீர்கொழும்பில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

ரணிலுக்கு அளிக்கப்படும் வாக்குகள் அனுரவையே பலப்படுத்தும் ஆபத்து – ஊழல், இனவாதிகளை தோற்கடிப்போம் – நிந்தவூரில் தலைவர் ரிஷாட்

editor

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

கிழக்கு ஆளுநர் இணைப்பாளர்களை நியமிப்பது சட்டவிரோதம் : தேர்தல் ஆணைக்குழு