சூடான செய்திகள் 1

டோகோ ஜனாதிபதி இலங்கைக்கு

(UTVNEWS | COLOMBO) – டோகோ ஜனாதிபதி எசோஸ்ம்னா ஞாசின்க்பே (Essozimna Gnassingbe)நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 13ம் திகதி இலங்கை வரவுள்ளார்.

டோகோ ஜனாதிபதி இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் இருதரப்பு இடையே கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

Related posts

மின் கட்டண குறைப்புக்கு ஏற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டும்!

ஆறு லட்சம் குடும்பங்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் சமுர்த்தி வழங்கும் நிகழ்வு

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்று