உள்நாடு

டொலர் ஒன்றுக்கான ஊக்குவிப்புத் தொகை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் அமெரிக்க டொலருக்கு, தற்போது வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையான 10 ரூபாவை, ரூ. 38 ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

சந்திமால் – பியூமி ஆகியோருக்கு பிணை [UPDATE]

பிரதமரின் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா நியமனம்

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை