சூடான செய்திகள் 1

டேன் பிரியசாத் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) கைது செய்யப்பட்ட புதிய சிங்களே தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் பிணையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு மீண்டும் ஜூலை 9 ஆம் திகதி நடைபெறும்.

டேன் பிரியசாத் சட்டத்தரணி ஊடாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் நேற்று சரணடைந்த நிலையில் பின் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

 

 

 

 

 

 

Related posts

எதிர்வரும் 26 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபடவுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள்

மண்ணெண்ணெய் பாவனை அதிகரிப்பு

அரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடை…