கிசு கிசு

டெங்கு மற்றும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட முதல் நோயாளி

(UTV | கொழும்பு) –  நாட்டில் டெங்கு மற்றும் கொரோனா இரண்டும் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

29 வயதுடைய ஒருவரே நீர்கொழும்பு வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த நபர் மீன் சந்தை ஒன்றில் மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஹரீனின் இரத்த அழுத்தம் மற்றும் நாடித் துடிப்பு அதிகரிப்பு

தேசியக் கீதத்தின் போது ஜனாதிபதியின் சைகையை தடுத்த பிரதமர்?

கொரோனா நோயாளிகளின் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் : GMOA எச்சரிக்கை