உள்நாடு

‘டெங்கு’ அறிகுறிகளில் மாற்றம்

(UTV | கொழும்பு) –  டெங்கு நோயாளர்களின் அறிகுறிகளில் மாற்றம் தென்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிக காய்ச்சல் இருப்பின் 24 மணித்தியாலங்களுக்குள் வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள் என டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்தார்.

இந்த வருடத்தில் இதுவரை 9,609 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மீனவர்களை விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் 52 இலட்சத்தை கடந்தது

போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 5,415 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

editor