உள்நாடு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

 

Related posts

இலங்கையிலும் தடுப்பூசி செலுத்தியோருக்கு குருதி உறைதல்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றும் விசேட கலந்துரையாடல்

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை சேர்ந்த 11 பேர் கைது