உள்நாடு

ஜேவிபி முன்னாள் எம்பி சமந்த வித்யாரத்ன கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர்களான சமந்த வித்யாரத்ன, நாமல் கருணாரத்ன உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை முதலாம் திகதி பொரலந்த பகுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளளர்.

Related posts

மஹிந்தவுக்கு மோடியிடம் இருந்து வாழ்த்து

சம்பந்தன் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றி வந்தார் -ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை

ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க பரிந்துரை