உள்நாடு

ஜெஹான் அப்புஹாமிக்கு பிணை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஜெஹான் அப்புஹாமி, கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

அதன்படி அவரை 5 இலட்சம் ரூபா பிணையில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

குருநாகல் மேயர் ரிட் மனுத் தாக்கல்

அரிசி தட்டுப்பாடு – ஜனாதிபதி அநுர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – தைப்பொங்கலுக்கு அரிசி இல்லை – வர்த்தகர்கள் போராட்டம்

editor

மேலும் 11 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்