உலகம்

ஜெர்மன் துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி

(UTV|ஜெர்மன் ) – தென்மேற்கு ஜெர்மனிய நகரமான ரோட் ஆம் சீயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜோர்ஜ் ப்ளொய்ட் ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலி

பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை மாற்றிய அவுஸ்திரேலியா

ட்ரம்ப் இனது ‘TRUTH SOCIAL’