சூடான செய்திகள் 1

ஜின் – நில்வள கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதனால் பத்தேகம மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், நில்வள கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கெடுப்புக்கான அபாயம் உள்ளதாகவும் குறித்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

மது போதையில் வாகனம் செலுத்திய 4103 சாரதிகள் கைது

பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நியமனம்!

ஆடைகள் மீதான உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் டிஜிட்டல்மயமாக்கலின் உதவி தேவைப்படுகின்றது