உலகம்

ஜம்மு- காஷ்மீரில் நில அதிர்வு

(UTVNEWS |KASHMIR ) –ஜம்மு- காஷ்மீர் பகுதியில் 4 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 10.42 மணிக்கு 4.7 ரிக்டர் அளவுக்கோலில் முதலாவது நில அதிர்வும் அதனைதொடர்ந்து ஆறு நிமிடங்கள் கழித்து 5.5 ரிக்டர் அளவுக்கோலில் 2வது நில அதிர்வும், 3வது மற்றும் 4வது நில அதிர்வு இரவு 10 மணிக்கு மேல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சவூதி, கத்தார், துபாய் இந்தோனேசியா, குவைத், பஹ்ரைன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இன்று புனித நோன்பு ஆரம்பம்

editor

கொரோனாவின் இரண்டாம் அலை : பிரான்ஸ் முடக்கம்

ரஷ்யா செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை கைப்பற்றியது