உள்நாடு

ஜப்பானிடம் இருந்து 38 மில்லியன் அமெரிக்க டொலர்

(UTV | கொழும்பு) –  ஜப்பானிடம் இருந்து நிதிஉதவி

அவசரகால சுகாதார சேவைகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் 38 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் பொது தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இராஜதந்திரிகள் எவரும் கண்காணிக்கப்படவில்லை

போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் இரகசிய வாக்குமூலம்

கடந்த 24 மணிநேரத்தில் 164 பேர் கைது