உள்நாடு

ஜனாதிபதி பாராளுமன்றுக்கு

(UTV | கொழும்பு) –  நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் பின்னர் முதன்முறையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் என தெரிய வருகிறது.

இதன் காரணமாக பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற ஒழுங்கை முற்றாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இரு தினங்கள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு

நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியம்

இன்று சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு