சூடான செய்திகள் 1

ஜனாதிபதி நாடு திரும்பினார்

(UTV|COLOMBO) தனிப்பட்ட விஜயமாக இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு மீளவும் நாடு திரும்பியுள்ளார்.

நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூ-468 ரக விமானம் ஊடாக ஜனாதிபதி நாடு திரும்பியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கொழும்பு வெசாக் வலயம் தொடர்ந்தும் ஐந்தாவது தடவையாக

மஹிந்த ராஜபக்ஷ சீனா பறந்தார்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 பிரதிநிதிகள் இன்று இலங்கைக்கு