உள்நாடுசூடான செய்திகள் 1

பொது தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையே நாளை(17) ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொது தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

பம்பலபிட்டியில் திடீரென தீப்பற்றிக்கொண்ட கார்….. !

சபாநாயகர் தலைமையில் கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல்

பிரதமர் பதவியை ஏற்காமல் பயந்து ஓடுவது நல்லதா? கெட்டதா?