அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் விஜயதாச அறிவிப்பு.

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அவரது சாரதி கைது

தேர்தல் விதிமீறல்கள் – சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற நடவடிக்கை

மெனிங் சந்தையை தற்காலிகமாக இடமாற்ற நடவடிக்கை