உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் இலங்கை முதலீட்டு மாநாடு ஆரம்பம்

(UTV | கொழும்பு) – இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகி உள்ளது.

இன்று (07) காலை 8.30 மணிக்கு இந்த மாநாடு ஆரம்பமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

65 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள நிலையில், மூன்று நாட்களுக்கு மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம் சமூகத்தில் மரணங்கள் சம்பவித்தால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

ஷானி அபேசேகர IDH இற்கு மாற்றம்

இதுவரை 2,103 பேர் முழுவதுமாக குணம்