சூடான செய்திகள் 1

ஜனாதிபதி கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை…

(UTV|COLOMBO) பம்லபிட்டியில் டிபென்டர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து, தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் பொரளை காவல்துறை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டுள்ளார்.

Related posts

“இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை இல்லாதொழிப்பது காலத்தின் தேவையாக மாறியுள்ளது” – ரிஷாட் பதியுதீன் அறைகூவல்!!!

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய சதொச நிறுவனம் தயார்

கட்டுநாயக்கவில் அமெரிக்க டொலருடன் இருவர் கைது