உள்நாடு

“ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யும்படி கேட்கவில்லை”

(UTV | கொழும்பு) – “ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யும்படி கேட்கவில்லை, அவர் அவ்வாறு செய்ய மாட்டார் என்று நான் நம்புகிறேன்,” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேயர்கள், உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிற உறுப்பினர்களிடம் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். – பிரதமரின் ஊடகப் பிரிவு

Related posts

‘ஒமிக்ரோன்’ – மேலும் நான்கு பேர் நாட்டில் அடையாளம்

இலஞ்சம் பெற்ற கிராம சேவக உத்தியோகத்தர் ஒருவர் கைது

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்