உள்நாடு

“ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யும்படி கேட்கவில்லை”

(UTV | கொழும்பு) – “ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யும்படி கேட்கவில்லை, அவர் அவ்வாறு செய்ய மாட்டார் என்று நான் நம்புகிறேன்,” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேயர்கள், உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிற உறுப்பினர்களிடம் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். – பிரதமரின் ஊடகப் பிரிவு

Related posts

புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்பும் IMF

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுன கூட்டணியின் உத்தியோகபூர்வதாக அறிவிப்பு வெளியானது