உள்நாடு

மைத்திரிக்கு ஆணைக்குழு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் மறுப்பு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பேராயர் இல்லத்தின் துணை ஆயர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

“இந்தியா – இலங்கை ஒத்துழைப்புக்கு வானமே எல்லை”

சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை திகதியில் மாற்றம்!

காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்!