உள்நாடு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி இன்றும் முன்னிலை

(UTV | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும்(17) முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 4 ஆவது தடவையாக இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரிசி, தேங்காய் மற்றும் மீன் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் – அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

editor

எதிர்காலத்தில் குறைவான பணமே அச்சிடப்படும்

பொது சுகாதார பரிசோதகர்களாக வேடமிட்டு தங்கம் கொள்ளை