அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர பாராளுமன்றம் வருகை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தற்போது பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்று (17) இரவு நாட்டை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஸ்டிக்கர் ஒட்டும் பணி

முல்லைத்தீவு, மாங்குளம் வீதியில் விபத்தில் சிக்கிய பொலிஸ் ஜீப் – நால்வர் காயம்

editor

ஹெட்டிபொல பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சிறுமி பலி – சந்தேக நபர் கைது

editor