சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் அதிரடி கருத்து…!

(UTV|COLOMBO) கடவத்தை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போது ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்கு பதிலாக 8 ஆம் தரத்தில் போட்டி பரீட்சை ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

சாய்ந்தமருது கபீரின் மறைவுக்கு, அமைச்சர் ரிசாத் பதியுதீன் அனுதாபம்

சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய 45 பேருக்கு பதவியுயர்வு

கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 48 மில்லியன் ரூபா அன்பளிப்பு