உள்நாடு

ஜனாதிபதியினால் மீண்டும் ஒரு அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்

(UTV | கொழும்பு) – பல துறைகளை அத்தியாவசிய சேவைகளாக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சாரம் மற்றும் சுகாதாரத் துறைகள் தொடர்பான சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.

முன்னதாக கடந்த 11 ஆம் திகதி இந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சம்பிக்கவின் வழக்கிற்கு இடைக்கால தடையுத்தரவு

இன்றும் 1,631 பேருக்கு கொரோனா தொற்று

ஜோசப் ஸ்டாலினுக்கு ஆதரவாக மேரி லோலர்