உள்நாடு

ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரும் கடிதத்தில் ரஞ்சன் கையெழுத்திட்டார்

(UTV | கொழும்பு) –   சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்க, மன்னிப்பு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

அதற்கான ஆவணங்களுடன் அவரது வழக்கறிஞர்கள் கடிதம் தயாரித்துள்ளனர்.

அதன்படி ரஞ்சன் ராமநாயக்க கடிதத்தில் கையொப்பமிட்டதாக அவரது சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

Related posts

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

editor

வாகனங்கள் இறக்குமதிகளுக்கு தொடர்ந்தும் தடை

அதிக விலையில் பாணை விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை.