உள்நாடு

‘ஜசீரா’ விமான சேவை ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  குவைத்தின் ஜசீரா விமான சேவையானது கட்டுநாயக்க மற்றும் குவைத்துக்கு இடையில் விமான சேவையை ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த விமான சேவையின் ஊடாக இலங்கை 50க்கும் மேற்பட்ட இடங்களுடன் இணைக்க முடியும் எனவும் இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இது முக்கியமானது எனவும் அமைச்சர் கூறினார்.

Related posts

சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு இன்று

கொரோனா கொத்தணிகளின் அதிகரிப்பு : ஊரடங்கு தொடர்பிலான முக்கிய அறிவித்தல்

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு