உள்நாடு

சொய்சாபுர துப்பாக்கிச் சூடு – வாகன சாரதி கைது

(UTV|கொழும்பு)- இரத்மலானை, சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி புத்தள பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உரிய தீர்வின்றேல் சர்வதேச நீதிமன்றினை நாடுவோம் [VIDEO]

18வீதமகா உடர்வடையும் மின் கட்டணம்!

பெப்ரவரி முதல் சொகுசு பேருந்துகள் சேவையில்