சூடான செய்திகள் 1

சேனா படைப் புழுவை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்பை வழங்குமாறு பணிப்பு

(UTV|COLOMBO)-சேனா படைப் புழுவை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்பு மற்றும் காலவரையறைக்குள் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று(22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சேனா படைப் புழு தொடர்பிலான கலந்துரையாடலிலேயே குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும்

சபாநாயகர் விசேட அறிக்கை

இலங்கை வங்கியின் தலைவராக ரொனால்ட் சி. பெரேரா நியமனம்